கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பில் "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்

கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பாக வருகிற மார்ச் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்  கல்லூரி வளாகத்தினுள் உள்ள முதன்மை வளாக A/C கூட்டரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற உள்ளது.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய - நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அய்யா அவர்கள் "கால்நடைகளும் கார்ப்பரேட் அரசியலும்" என்ற தலைப்பில் பேச உள்ளார்.

எழுத்தாளர் கவிஞர் திரு.லெக்ஷ்மணப் பெருமாள் அவர்கள் "பண்பாடு படும் பாடு" என்ற தலைப்பிலும், கதைசொல்லி.திரு.வே.சங்கர் ராம் அவர்கள் "மறந்து போன நேற்று" என்ற தலைப்பிலும் தங்களுடைய சொல்வீச்சை நிகழ்த்த உள்ளனர். 

விழாவில் பங்கேற்க இலவச அநுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குறிப்பாக மாணவர்கள் கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் - Rtr.முத்துக்குமார் - +91 90471 31224

Rtr.ரேணுகா - +91 82485 94742

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...